அது இது எது
என்று எதையாவது
சொல்லி திருத்தி
விதிகளை சொல்லி
எனது ஆர்வத்தை
நான் எழுதுவதை
நிறுத்திபிடாதே !என்று
இதன் மூலம்
எனது கோரிக்கையாக
தெரிவித்துக்கொள்கிறென்
வாய்ப்பு கிடைக்காதவர்கள் எல்லாம் யோக்கியர்கள் தான் என்றார் வந்தவர் என்னைத்தான் சுட்டுகிறார் என நிணைத்து அவருக்கு பதிலுரைத்தேன் இல்லையே என...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை