உயர்ந்த மனிதர்கள்
என்பவர்கள் யார்
என்று என்னை
கேட்டார்கள் நான்
கேட்டவர்களிடம் கேட்டேன்
உயர்ந்த மனிதர்கள்
யரென்று அவர்கள்
சொன்னார்கள் அதிக
செல்வமும் செல்வாக்கும்
உள்ளவர்களும், உயர்ந்த
பதவியில் இருப்பவர்களும்
ஏழைபாழைகளுக்கு உதவி
செய்பவர்களும் சமூகத்தில்
உயர்ந்த மனிதர்கள்
என்றார்கள் எனக்கு
அப்படித் தெரியவில்லை
சமூகத்தில் 7 அடி
உயரமுள்ள மனிதர்கள்
தான் உயர்ந்த
மனிதர்கள் என்று.............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை