
ஆசையே அனைத்து
துன்பத்துக்கு காரணம்
என்றார் புத்தர்...
ஆம்..............!!!!!!!!!!!!!1
புத்தர் சொன்னது
உண்மைதான் ஸ்டெர்லைட்
முதலாளி அகர்வால்
ஆசை பட்டது தான்
தூத்துக்குடி மக்களின்
துன்பத்திற்கு காரணம்
ஆகியது...இதேபோல..
எடப்பாடி பழனிசாமியின்
எட்டுவழி சாலையின்
ஆசைதான் சேலம்
மக்களின் துன்பத்திற்கு
காரணம் ஆகியது.
இவர்களை போன்றே
என் தெருவிலிருக்கும“
நாட்டாமையின் ஆசையின்
காரணமாகத்தான் நான்
காவல் நிலையம்
நீதிமனறம் அலையும்
நிலை ஏற்பட்டது
அன்றே சொன்னார் புத்தர்
ஆசையை ஒழிக்க
வேண்டும் என்று........
என்னால் மட்டும்
அவர்களின் ஆசையை
ஒழிக்க முடியவில்லையே
என்ன செய்வது ..!!!!