பக்கங்கள்

ஓய்வும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓய்வும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய் 06 2017

ஓய்வும்..... ஊதியமும்.......

என்னை மறந்த
பால்ய நண்பர்
ஒருவர் தன்
மகனின் திருமண
நிகழ்ச்சியின் போது
அவரின் நிணைவுக்கு
வந்த என்னை
பார்க்க என்
இல்லம் தேடி
வந்தார் வந்தவர்
தான் ஓய்வு
பெற்று விட்டேன்
என்ற தகவலுடன்
தன் மகனின்
திருமண அழைப்பிதழை
கொடுத்து விட்டு
உனக்கு ஓய்வு
இல்லையா என்று
கேட்டு விட்டு
பின் அவரே
சொந்த வேலை
புரிவோருக்கு ஓய்வு
என்பதும் இருக்காது
ஓய்வு ஊதியம்
என்பதும் கிடையாது
என்று முன்
மொழிந்தார் ஓய்வு
பெற்ற அரசு
ஊழியரான நண்பர்.

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...