பக்கங்கள்

கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு 28 2024

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -20

 





அவரும் அவுங்களும்

காதலித்து திருமணம்

முடித்தவர்கள் அவர்களுக்கு

ஆணொன்று பெண்னொன்று

இரு குழந்தைகள்

அவரு  அவுங்களை

இன்றுவரை பெயர்

சொல்லி அழைத்ததில்லை

அடிமை சொல்லான

டீ போட்டு அதிகாரம்

செய்ததில்லை அவுங்க

அவரை கோபமாக

அன்பாக அழைத்தாலோ

என்னங்க மேடம்

 என்றபடிதான் போய்

நிற்பாரம்.. என்ன

காரணம் என்று

விசாரித்தபோது  அவரு

கீழ்மட்டமாம் அவுங்க

மேல் மட்டமாம்... இன்றைய

சமூகத்தில் கீழ்மட்டத்தை

உதறி தள்ளிவிடாமல்

விடாப்பிடியாக போராடி

கைப்பிடித்தாராம்....அவுங்க

தாய் தந்தையரும் தடுத்தும்

ஆணவக் கொலையளவுக்கு

செல்லாமல் அவர் 

அவுங்களுக்கு மதிப்பும் 

மரியாதையும் தருவதை

கண்டு பிரமித்து போய்

அவரை வாழ்த்துகிறார்களாம்




திங்கள் 10 2014

தூக்கத்தை கலைத்துவிட்டு தூங்கிவிடும் கதை கவிதைகள்...

நல்ல தூக்கத்தில்தான்
எனக்கு கவிதைகளும்
கதைகளும் தோன்றும்

தோன்றியதை நினைத்து
எழுத உட்கார்ந்தால்
தூக்கத்தை கலைத்து
என்னை எழுப்பிவிட்ட
கவிதைகளும் கதைகளும்
தூங்கிவிடும்.....................

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...