பக்கங்கள்

கேப்டனின் வரலாற்றுச்சுவடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேப்டனின் வரலாற்றுச்சுவடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன் 22 2014

பிரச்சாரத்தின்போது கேப்டன் சொன்னதும் பெற்றதும்...ஒரு வரலாற்று சுவடு.

படம்nadunadapu.com












மத்திய சென்னை  தொகுதி வேட்பாளர் ரவீந்திரனை ஆதரித்து பிரச்சாரத்தில்
ஈடுபட்டபோது  அவருக்கு வீரவாள், தலைப்பாகை மாலை மரியாதை போன்றவை தரப்பட்டது.

அதனைப்பார்த்த கேப்டன்,“என்னைய்யா இது” எந்த ஏரியாவுக்கு போனாலும் இதைத்தான் கொடுப்பீங்களா?? என்று அங்கலாயித்தார். பின்பு சரி என்று முனு முனுப்புடன் வாங்கி அணிந்து கொண்டு கூடி நின்றவர்களைப் பார்த்து கை அசைத்தார்.

 அப்படியே மத்திய சென்னையிலிருந்து தென் சென்னைக்கு சென்றபோது கூட்டணிக்கட்சியான் பாஜகவின் சார்பில் மீண்டும் வீரவாள்,தலைப்பாகை, மாலை வழங்கப்பட்டது. வேறு வழியின்றி எந்த முனு முனுப்பு இல்லாமல் கேப்டன் அவற்றை ஏற்றுக் கொண்டார்.


அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...