பக்கங்கள்

தொல்பொருள் ஆவாளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொல்பொருள் ஆவாளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி 06 2021

கிளியோபட்ராக்களின் சாவு சர்ச்சைகள் ......

 





கி.மு-ல் வாழந்த

கிளியோபட்ரா-சாவில்

 சர்ச்சை- அவள்

எப்படி இறந்தாள்.............என்று


கி.பி-ல் வாழ்ந்த

கிளியோபட்ரா-  சாவிலும்

சர்ச்சை - இவள்

எப்படி இறந்தாள்..............என்று


கி்.மு.வில் அந்த

கிளியோபட்ராவின் நினைவு

கல்லறை அழிந்தது..

அதேபோல் கி.பி.வில்

இந்த கிளயோபட்ராவின்

நினைவு கல்லறையும்

கடல் சீற்றத்தால்

அழியும் அதற்கு பிறவு

இருக்கும் தொல்லு

பொருளு ஆய்வார்கள்..

கல்லையும் மண்ணையும்

 தோண்டி பின் சொல்வார்கள்

அந்த ஆடம்பர அழகிகள்

எப்படி இறந்தாள்கள்.......என்று


அதுவரை................


கிளியோபட்ராக்களின் சாவு

சர்ச்சைகள் தொடரும்....

 

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...