அவரை எனக்கு தெரியவில்லை.
யார் மூலமோ என்னை
அவர் நன்கு தெரிந்து
வைத்திருக்கிறார்.....
அதனால்தான் என்னவோ
தெரு நாய் கடித்தவுடன்
என்னைத் தேடி வந்திருக்கிறார்.
எந்தவொரு சடங்கு சம்பிராதயம்
இல்லாமல் கடிபட்ட இடத்தை
உப்பு சோப்பு போட்டு
கழுவி சுத்தமாக துடைத்தப்பின்
ஹோமியோபதியின் மருந்தானா
ஹைப்பெரிகம் என்ற மாத்திரையை
சுவைக்க கொடுத்தேன்.
சிறிது நேரத்துக்கு பிறகு
பின் அவரே சொன்னார்
பெயருக்கு பொருத்தமாக
இருக்கிறீர்கள் என்று........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை