இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
படம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ…………! முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...
-
அன்புமிக்க.. நண்பர்களே! பதிவர்களே! வாசகர்களே! எனது தாயார் 20/ 9/ 2015 ஞாயிறு -இரவு 8.30 மணியளவில் இயற்கை எய்தினார் எனது தாயார் இறந்த...
-
அது ஒரு ஆங்கில பாடசாலை...அந்த பாடசாலையின் ஒரு வகுப்பில் நடந்த நிகழ்ச்சி.... காட்சி---...
இதுவும் கருத்து கணிப்புதான்...
டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி.. போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...
நல்லவனாய் இருந்தால் கடைசிவரை டீ ஆற்றிக்கொண்டேதான் இருக்கனும் . வல்லவனாய் இருப்பதற்கு எகா . மோடீ .தம+
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஎன்ன செய்வது எல்லாம் ஊத்துன நேரம்...
தமிழ் மணம் 1
கவிதை கை கொடுக்கிறது
பதிலளிநீக்குகையூட்டு பெறாமலே
மெய்யெழுதி களைந்தாயே
புழுதியினை தோழா!
நட்புடன்,
புதுவை வேலு
வல்லவனாய் இருந்தாலும் ஒரு நாள் இந்தப் பதவியையும் அடைந்தேதான் தீரனும் திரு. மேக்னெஷ் அவர்களே!!
பதிலளிநீக்குஊத்துன நேரத்துலதான் பதவியும் வெவ்வேறு விதமாய் கிடைக்கிறது நண்பரே....
பதிலளிநீக்குநட்புடன் புதுவை வேலு அவர்களுக்கு நன்றி!
பதிலளிநீக்குதேனீர் கடை வைத்து டீ விற்றாரா ,தேனீர் கடையிலேயே டீ விற்றாரா :)
பதிலளிநீக்குத ம 2
தேநீர் கடையின் டீயை வித்தவர் என்று வர வேண்டும்... நான்தான் அறிவாளி ஆச்சா... அதனால் தாங்கள் என்னை சோதிப்பதற்கு சந்தேகத்தை கிளப்பி விட்டீர்கள்.
பதிலளிநீக்குபதவி எல்லோருக்கும் உண்டு...
பதிலளிநீக்குபதவி வேண்டாம் என்று சொன்னாலும் எல்லோருக்கும் கட்டாயம் வழங்கப்படுவது பதவி இது ஒன்றே
பதிலளிநீக்குசிவலோக பதவி எல்லோருக்கும் உன்டு
பதிலளிநீக்குஎஎல்லோரும் கட்டாயம் ஏற்றுகொண்டே ஆக வேண்டிய பதவி இது ஒன்றே..திரு. பாஸ்கரன் அவர்களே!!
பதிலளிநீக்கு