பக்கங்கள்

வெள்ளி 27 2011

தமிழ்நாட்டுல ஆட்சி மாற்றமில்ல............

அவரு அப்பவே சொல்லல
தமிழ் நாட்டுல ஆட்சி மாற்றமில்ல
ஆள் மாற்றம் தான்னு

முதல் மாற்றம்
சட்டசபை இடமாற்றம்

நாய் தின்ன மறுக்கும் ரேசன் அரிசி
இலவசமாக மாற்றம்

சமச்சீர் மூலமா சமமாக படிக்கலாமா?
குலப்பெருமையை  மாற்றலாமா?
பழைய முறைக்கே மாற்றம்

அவரு ......அப்பவே...... சொல்லல...
ஆட்சி மாற்றமில்ல  ஆள்மாற்றம்தான்னு

1 கருத்து:

தங்களின் கருத்துரை

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...