செவ்வாய் 31 2011

தடை நீக்கப்பட்டது

தடை நீக்கப்பட்டது
இனி கடலுக்கு செல்லலாம் 
வலையை வீசலாம்
மீனை பிடிக்கலாம் 
அதிர்ஷ்டம் இருந்தால்
 குண்டுக்கு இரையாகலாம்
 தடை நீக்கப்பட்டது
 மீனவர்களுக்கு மட்டுமல்ல
சிங்கள இராணுவத்துக்கும்தான்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

துன்ப கடலைத் தாண்டும்போது தோணி ஆவது கீதம்

இரண்டு நாளா இந்த பாட்டுதான் என் மண்டைக்குள் உருட்டிக்கிட்டு. இருக்கிறது.  ஏன் ? என்று தெரியவில்லை... குரலா..இசையா..   பாட்டின் சோகமாக ..    ...