செவ்வாய் 31 2011

தடை நீக்கப்பட்டது

தடை நீக்கப்பட்டது
இனி கடலுக்கு செல்லலாம் 
வலையை வீசலாம்
மீனை பிடிக்கலாம் 
அதிர்ஷ்டம் இருந்தால்
 குண்டுக்கு இரையாகலாம்
 தடை நீக்கப்பட்டது
 மீனவர்களுக்கு மட்டுமல்ல
சிங்கள இராணுவத்துக்கும்தான்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இது இந்தியாவில் மட்டும்தான்...........

  நெய் எரிக்கப்படுகிறது பால் கொட்டப்படுகிறது  மூத்திரம் குடிக்கப்படுகிறது