பக்கங்கள்

வியாழன் 21 2012

வந்தாச்சு.......ஊழலை ஒழிக்க நீதிபோதனை பயிற்சி...!!!


அக்னியை ஏவியாச்சு
வெற்றிக்கனியை 
பறிச்சாச்சு............
உலக வல்லரசு 
வரிசையில்.........
இடமும் பிடிச்சாச்சு

நாட்டையும் காட்டையும்
கூறு போட்டு வித்தாச்சு
அப்படியே ஊழல் குற்ற
சாட்டையும் ஒழிச்சாச்சு


ஊழலை ஒழிக்க நீதி
போதனை பயிற்ச்சியும்
 வந்தாச்சு..................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...