பக்கங்கள்

வியாழன் 21 2012

வந்தாச்சு.......ஊழலை ஒழிக்க நீதிபோதனை பயிற்சி...!!!


அக்னியை ஏவியாச்சு
வெற்றிக்கனியை 
பறிச்சாச்சு............
உலக வல்லரசு 
வரிசையில்.........
இடமும் பிடிச்சாச்சு

நாட்டையும் காட்டையும்
கூறு போட்டு வித்தாச்சு
அப்படியே ஊழல் குற்ற
சாட்டையும் ஒழிச்சாச்சு


ஊழலை ஒழிக்க நீதி
போதனை பயிற்ச்சியும்
 வந்தாச்சு..................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இதுவும் மதுரைக்கு பெருமைதான்..

மதுரை 2500 ஆண்டுகளுக்கு மேலான சிறப்பு மிக்கது.  “யாதும்ஊரே யாவரும் கேளீர் என்ற இந்த மண்ணில்தான் எண்ணாயிரம் சமணர்களை கழுவேற்றி கொன்றான். மதுர...