புதன் 18 2012

அவுகளும்.........இவுகளும்.......................



அவுக வாழ்னும்னா.......
இவுக சாகனும்.
இவக வாழனும்னா..............
அவுக சாகனும்.

அவுக எதிரும்னா.............
இவுக புதிரு.
இவுக புதிருன்னா............
அவுக எதிரு.

வெந்தத தின்னு.......
விதி வந்து
செத்தது.........
அந்தக்காலம்

வெந்தும் வேகாம....
தின்னூட்டு
நோய் வந்து சாவது...........
இந்தக்காலம்

பிறப்புன்னு இருந்தா........
இறப்புன்னு இருக்கு,
இறப்புக்கு பின்னாடி
பிறப்புன்னு இருக்காது.

நாம வாழனும்னா......
அவுக சாகனும்.
அவுக வாழனும்னா..........
நாம சாகனும்.
எப்படி வசதி????????????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...