ஞாயிறு 05 2024

இனி நான்என்ன செய்ய....





 முன்பொரு காலத்தில்

ஓலைக்குடிசையில்

இயற்கையோடு இணைந்து

வாழ்ந்து  வந்தேன்..

இயற்கையோடு நான்

வாழ்வதை பிடிக்காத

சிலர் என் குடிசைக்கு

தீ வைத்தனர் பலமுறை

அவர்களிடமிருந்து தப்பிக்க

என் சக்திக்கு மீறி

ஓலை வீட்டிற்கு பதிலாக

மண்ணால் ஆன சுவரோடு

ஓடு வீடு போட்டேன்.

இயற்கையோ என்மீது

கோபம் கொண்டு  சூரியனின்

ஒளிக் கதிர் மூலம் என்னை

தாக்குகிறது இனி நான்

என்ன செய்ய.........

2 கருத்துகள்:

கொக்கை பிடிக்க கொக்கு தலையில் வெண்ணைய் வைத்த கதை

                                                                     வர்ணம் வர்க்கததை ஆய்வு செய்தவர்கள் வர்ணத்தை ஆய்வு செய்யவில்லை- என்றார்....