பக்கங்கள்

புதன் 14 2012

செமிக்காத ரேசன் அரிசியை செமிக்க வைக்கும் ராணி..!!!!!!!!!!!!

ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை வாங்கி அதை தீட்டி ஒருமறைக்கு இருமுறை தண்ணிரில் கழுவி குழைய வேகவைத்தாலும்
கொட்டப் பாக்கு மாதிரி கடினமான பருக்கையாகவே இருக்கும். அதையும்
வேறுவழியில்லாமல் மெண்டும்மெல்லாமல் விழுங்கினாலும் செரிமானம் செய்வதிலும் சிக்கல் ஏற்ப்படுகிறது.
இந்தச் செரிமானக் கோளாறை தீர்க்க வந்த  ஆற்றல் கொண்ட வெப்ப மண்டல நாட்களின் ராணியாக இதைச்சொல்கிறார்கள்.
இந்த ராணியை வெப்ப மண்டல ராணியாக சொல்வதைவிட  இலவச ரேசன் அரிசி வழங்கும் நாடுகளின் அரசியென்று குறிப்பிடலாம்.
எந்த நாட்டு ராணியாக இருந்தாலும் ஏழைக்களுக்காகவா ராணி பயன்படுவாள். சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்குமேதானே பயன்படுவாள்
அந்த வகையில் பரங்கித்தலை.செந்தாழை என்று அழைக்கப்படும் அன்னாச்சி பழம்தான் ரேஷன் அரிசியை செமிக்கும் அந்த ராணி......................


2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

இதுவும் மதுரைக்கு பெருமைதான்..

மதுரை 2500 ஆண்டுகளுக்கு மேலான சிறப்பு மிக்கது.  “யாதும்ஊரே யாவரும் கேளீர் என்ற இந்த மண்ணில்தான் எண்ணாயிரம் சமணர்களை கழுவேற்றி கொன்றான். மதுர...