பக்கங்கள்

வெள்ளி 14 2012

அவனொரு.........................

அவன்........

சிரிக்கத்தான்
முயன்றான்
சிரிப்புத்தான்
வரவில்லை

சிந்தித்தால்
வருமாமே...
சிந்தித்தான்
முடியவில்லை!

சிரிக்கவும்
சிந்திக்கவும்
தெரிந்தவன்
மனிதனென்றால்.......

சிரிக்கவும்
சிந்திக்கவும்
முடியாத....

சினிமா,
பொறுக்கிஅரசியல்
போதை மிகுந்த
அவனொரு..........டாஸ்மாக் குடிமகன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...