பக்கங்கள்

வெள்ளி 12 2013

அம்பேத்கார் பிறந்த மண்ணுக்கும்,,பெரியார் பிறந்த மண்ணுக்கும் உள்ள வித்தியாசம்.

அம்பேத்கர் பிறந்த பூமியான மகாராஷ்டராவில் மது குடித்து  அரசு கஜனாவை நிரப்ப குடிமகன்களுக்கு   பெர்மிட் வழங்கப்படுகிறது.

பெரியார் பிறந்த பூமியான தமிழ்நாட்டில் குடிமகன்கள் பெர்மிட் எதுவும் இல்லாமலே மது குடித்து அரசு கசனா நிரப்பப்படுகிறது.


1 கருத்து:

  1. எதற்கு எதை ஒப்பீடு ( COMPARE) செய்வது என்று ஒரு அளவு இல்லையா? மகாராஷ்டிரத்திலும் தமிழ்நாட்டிலும் குடிப்பவர்களைப் பற்றி பேசும்போது எதற்கு அம்பேத்காரையும் பெரியாரையும் இழுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. முதலில் இந்த பதிவை நீக்குங்கள்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...