பக்கங்கள்

செவ்வாய் 02 2013

இன்னும் ஒரு சந்தேகம்.......................

.செத்த மாட்டுக்கறியை தின்னுகிற பயல்களா? என்று மாட்டுக்கறி தின்பவர்களை பார்த்து ஏளனமாக பேசுகிறார்கள் ஆதிக்கச்சாதிக்காரர்கள் 
அந்த ஆதிக்கச் சாதிக்கரர்கள்  தின்னும் ஆடு.கோழிகளை அவர்கள் உயிருடனா ? தின்னுகிறாரர்கள்.அவர்களும்,அந்த ஆடு,கோழி செத்த பிறகுதானே தின்னுகிறார்கள்.
இதில் ஆடு தின்னுவதைத்தானே, மாடும் தின்னுகிறது. கோழிகளில் வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் எல்லாக் கழிவுகளையும் தின்னும்.
இதில் எதற்கு செத்த மாட்ட தின்னுபவர்கள் என்ற ஏளனப்பேச்சு,
இவர்களின் அந்த ஏளனப்பேச்சு, திண்ட கறியின் கொழுப்பிலா? அல்லது ஆதிக்க சாதிவெறியின் கொழுப்பிலா?

3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...