பக்கங்கள்

வியாழன் 15 2013

இவர்கள் வாசகர்கள் // பதிவர்கள்



வலிகளை பதிவிடும்போது
ஏளனமாக படித்தார்கள்,

வேடிக்கையாய் பதிவிடும்போது
கோபமாய் படித்தார்கள்,

கோபமாய் பதிவிட்டபோது
மௌனமாக படிக்கிறார்கள்

இவர்கள் வாசகர்கள்
மற்றும் பதிவர்கள்...........

2 கருத்துகள்:

  1. படிச்சுட்டு கருத்து சொல்லுறவங்களும் இதே பதிவர்கள்தான்!!

    பதிலளிநீக்கு
  2. ராஜி கூறியது...
    படிச்சுட்டு கருத்து சொல்லுறவங்களும் இதே பதிவர்கள்தான்!!---

    உண்மையை ஒரு நாளும் மறுப்பதில்லை.....

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

இனி உத்தமவில்லன் ஏஐ

  "மரணத்திற்குப் பின் என்ன?" மனிதகுலம் விடை காணத் தவிக்கும் கேள்விகளில் ஒன்று. நமக்கு நாமே ஏதேதோ சொல்லிக்கொள்ளலாம். ஆனால் எதையும் ...