வலிகளை பதிவிடும்போது
ஏளனமாக படித்தார்கள்,
வேடிக்கையாய் பதிவிடும்போது
கோபமாய் படித்தார்கள்,
கோபமாய் பதிவிட்டபோது
மௌனமாக படிக்கிறார்கள்
இவர்கள் வாசகர்கள்
மற்றும் பதிவர்கள்..........."மரணத்திற்குப் பின் என்ன?" மனிதகுலம் விடை காணத் தவிக்கும் கேள்விகளில் ஒன்று. நமக்கு நாமே ஏதேதோ சொல்லிக்கொள்ளலாம். ஆனால் எதையும் ...
படிச்சுட்டு கருத்து சொல்லுறவங்களும் இதே பதிவர்கள்தான்!!
பதிலளிநீக்குராஜி கூறியது...
பதிலளிநீக்குபடிச்சுட்டு கருத்து சொல்லுறவங்களும் இதே பதிவர்கள்தான்!!---
உண்மையை ஒரு நாளும் மறுப்பதில்லை.....