பக்கங்கள்

வியாழன் 15 2013

இவர்கள் வாசகர்கள் // பதிவர்கள்



வலிகளை பதிவிடும்போது
ஏளனமாக படித்தார்கள்,

வேடிக்கையாய் பதிவிடும்போது
கோபமாய் படித்தார்கள்,

கோபமாய் பதிவிட்டபோது
மௌனமாக படிக்கிறார்கள்

இவர்கள் வாசகர்கள்
மற்றும் பதிவர்கள்...........

2 கருத்துகள்:

  1. படிச்சுட்டு கருத்து சொல்லுறவங்களும் இதே பதிவர்கள்தான்!!

    பதிலளிநீக்கு
  2. ராஜி கூறியது...
    படிச்சுட்டு கருத்து சொல்லுறவங்களும் இதே பதிவர்கள்தான்!!---

    உண்மையை ஒரு நாளும் மறுப்பதில்லை.....

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...