வலிகளை பதிவிடும்போது
ஏளனமாக படித்தார்கள்,
வேடிக்கையாய் பதிவிடும்போது
கோபமாய் படித்தார்கள்,
கோபமாய் பதிவிட்டபோது
மௌனமாக படிக்கிறார்கள்
இவர்கள் வாசகர்கள்
மற்றும் பதிவர்கள்...........இளமையில் அழகாக இல்லை முதுமையில் அழகாக இருக்கிறாய். - ஒரு பாட்டி சொன்னது ஓடோடி சென்றேன் கண்ணாடியி...
படிச்சுட்டு கருத்து சொல்லுறவங்களும் இதே பதிவர்கள்தான்!!
பதிலளிநீக்குராஜி கூறியது...
பதிலளிநீக்குபடிச்சுட்டு கருத்து சொல்லுறவங்களும் இதே பதிவர்கள்தான்!!---
உண்மையை ஒரு நாளும் மறுப்பதில்லை.....