வலிகளை பதிவிடும்போது
ஏளனமாக படித்தார்கள்,
வேடிக்கையாய் பதிவிடும்போது
கோபமாய் படித்தார்கள்,
கோபமாய் பதிவிட்டபோது
மௌனமாக படிக்கிறார்கள்
இவர்கள் வாசகர்கள்
மற்றும் பதிவர்கள்...........நான் மதுரைக்காரன் எனக்கு நினைவு தெரிஞ்சு சித்திரை திருவிழாவை கண்டு கொண்டதும் கலந்து கொண்டதும் கிடையாது அது வேலையற்ற வீணர்களின் திருவிழா ...
படிச்சுட்டு கருத்து சொல்லுறவங்களும் இதே பதிவர்கள்தான்!!
பதிலளிநீக்குராஜி கூறியது...
பதிலளிநீக்குபடிச்சுட்டு கருத்து சொல்லுறவங்களும் இதே பதிவர்கள்தான்!!---
உண்மையை ஒரு நாளும் மறுப்பதில்லை.....