| கடவுளை
கடவுளாக பாவிக்காமல்,
கடவுள் லீலைகளில் காமுனாக இருந்தாலும்
, காதலனாக பாவித்து
புகழ்ச்சி மந்திரத்துக்கு
பதிலாக கடவுளை வர்ணித்து காதலாகி,
பின் காம்மாகி கசிந்து
உருகிய ஆண்டாள்
—மாத்தி யோசித்தாள்.
தங்கள்
தங்கள் வாழ்க்கை இருப்புகளை
மறந்து,
சாதிகளை துறந்து,
ஏழை- பணக்காரன் பேதங்களை கடந்து
காதலாகி.பின் காமமாகி
வாழத்துடிக்கும் காதலர்களை
பிரித்து,
முடியாதென்றால்
வெட்டி எறிந்து காதல்களையும்
காதலர்களையும் கொல்லுபவர்கள்
-
மாத்தி
யோசிக்காத சாதி வெறியர்கள்
|
சனி 24 2013
,மாத்தி யோசித்த ஆண்டாள்,மாத்தி யோசிக்காத சாதி வெறியர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நான் மதுரைக்காரன்
நான் மதுரைக்காரன் எனக்கு நினைவு தெரிஞ்சு சித்திரை திருவிழாவை கண்டு கொண்டதும் கலந்து கொண்டதும் கிடையாது அது வேலையற்ற வீணர்களின் திருவிழா ...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை