பக்கங்கள்

சனி 24 2013

,மாத்தி யோசித்த ஆண்டாள்,மாத்தி யோசிக்காத சாதி வெறியர்கள்


கடவுளை கடவுளாக பாவிக்காமல்,

கடவுள் லீலைகளில் காமுனாக இருந்தாலும்

, காதலனாக பாவித்து புகழ்ச்சி மந்திரத்துக்கு

 பதிலாக கடவுளை வர்ணித்து காதலாகி,

பின் காம்மாகி கசிந்து உருகிய ஆண்டாள்

—மாத்தி யோசித்தாள்.




தங்கள் தங்கள்  வாழ்க்கை இருப்புகளை மறந்து,
சாதிகளை துறந்து,
ஏழை- பணக்காரன் பேதங்களை கடந்து
காதலாகி.பின் காமமாகி 
வாழத்துடிக்கும் காதலர்களை
 பிரித்து, முடியாதென்றால்
 வெட்டி எறிந்து காதல்களையும்
 காதலர்களையும் கொல்லுபவர்கள்
 மாத்தி யோசிக்காத சாதி வெறியர்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

நான் மதுரைக்காரன்

  நான் மதுரைக்காரன் எனக்கு நினைவு தெரிஞ்சு சித்திரை திருவிழாவை கண்டு கொண்டதும் கலந்து  கொண்டதும் கிடையாது அது வேலையற்ற  வீணர்களின் திருவிழா ...