| கடவுளை
கடவுளாக பாவிக்காமல்,
கடவுள் லீலைகளில் காமுனாக இருந்தாலும்
, காதலனாக பாவித்து
புகழ்ச்சி மந்திரத்துக்கு
பதிலாக கடவுளை வர்ணித்து காதலாகி,
பின் காம்மாகி கசிந்து
உருகிய ஆண்டாள்
—மாத்தி யோசித்தாள்.
தங்கள்
தங்கள் வாழ்க்கை இருப்புகளை
மறந்து,
சாதிகளை துறந்து,
ஏழை- பணக்காரன் பேதங்களை கடந்து
காதலாகி.பின் காமமாகி
வாழத்துடிக்கும் காதலர்களை
பிரித்து,
முடியாதென்றால்
வெட்டி எறிந்து காதல்களையும்
காதலர்களையும் கொல்லுபவர்கள்
-
மாத்தி
யோசிக்காத சாதி வெறியர்கள்
|
சனி 24 2013
,மாத்தி யோசித்த ஆண்டாள்,மாத்தி யோசிக்காத சாதி வெறியர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எதுக்கும் சொல்லி வைப்போம்....!!!
இளமையில் அழகாக இல்லை முதுமையில் அழகாக இருக்கிறாய். - ஒரு பாட்டி சொன்னது ஓடோடி சென்றேன் கண்ணாடியி...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை