பக்கங்கள்

சனி 24 2013

,மாத்தி யோசித்த ஆண்டாள்,மாத்தி யோசிக்காத சாதி வெறியர்கள்


கடவுளை கடவுளாக பாவிக்காமல்,

கடவுள் லீலைகளில் காமுனாக இருந்தாலும்

, காதலனாக பாவித்து புகழ்ச்சி மந்திரத்துக்கு

 பதிலாக கடவுளை வர்ணித்து காதலாகி,

பின் காம்மாகி கசிந்து உருகிய ஆண்டாள்

—மாத்தி யோசித்தாள்.




தங்கள் தங்கள்  வாழ்க்கை இருப்புகளை மறந்து,
சாதிகளை துறந்து,
ஏழை- பணக்காரன் பேதங்களை கடந்து
காதலாகி.பின் காமமாகி 
வாழத்துடிக்கும் காதலர்களை
 பிரித்து, முடியாதென்றால்
 வெட்டி எறிந்து காதல்களையும்
 காதலர்களையும் கொல்லுபவர்கள்
 மாத்தி யோசிக்காத சாதி வெறியர்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...