| கடவுளை
கடவுளாக பாவிக்காமல்,
கடவுள் லீலைகளில் காமுனாக இருந்தாலும்
, காதலனாக பாவித்து
புகழ்ச்சி மந்திரத்துக்கு
பதிலாக கடவுளை வர்ணித்து காதலாகி,
பின் காம்மாகி கசிந்து
உருகிய ஆண்டாள்
—மாத்தி யோசித்தாள்.
தங்கள்
தங்கள் வாழ்க்கை இருப்புகளை
மறந்து,
சாதிகளை துறந்து,
ஏழை- பணக்காரன் பேதங்களை கடந்து
காதலாகி.பின் காமமாகி
வாழத்துடிக்கும் காதலர்களை
பிரித்து,
முடியாதென்றால்
வெட்டி எறிந்து காதல்களையும்
காதலர்களையும் கொல்லுபவர்கள்
-
மாத்தி
யோசிக்காத சாதி வெறியர்கள்
|
ஆண்டாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆண்டாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி 24 2013
,மாத்தி யோசித்த ஆண்டாள்,மாத்தி யோசிக்காத சாதி வெறியர்கள்
ஞாயிறு 01 2012
ஆண்டாள்,மீனாட்சி,,ரங்கநாயகி வீடுகளில் சோதனை.....................
விருதுநகர் மாவட்டம் திரு வில்லிபுத்தூரை சேர்ந்த
ஆண்டாள்என்ற பெண்மணி வழக்கமாக தன்னை
தேடிவரும் பக்தகேடிகளு க்கு வேண்டும் வரங்களை
அருள்பாவிக்கும்வேலைகளை முடித்தவிட்டு இரவு
ஒன்பது மணிக்கெல்லாம் கதவை தாழ்போட்டுவிட்டு
தூங்க சென்றாள்.
இந்த ஆண்டாள் நன்றாக குறட்டை விட்டு தூங்கிக்கொண்டு
இருந்த நேரத்தில்...கதவை திறக்கும் பெரும்ஓசையில் தூக்கம்
கலைந்து விழித்து “யாரது இன்னநேரத்துல” எனன கேட்டபோது,
ஆண்டாளின் மொய்காப்பாளர் தக்காரும், எஜமான,எஜமானி
மற்றும் அவுகஅல்லக்கைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கும்
காவலர்களும் மெட்டல் டிடெகடர் கருவியுடன்.
ஆண்டாளின்பெட்ரூம்,ஆண்டாளின் பாத்ரூம் போன்ற
இடங்களிலும்அடுத்த அறையில் தங்கியிருந்த பெத்த
பெருமாள்,சக்கரத்தாழ்வர்களின் அறைகளிலும் தீவிர
சோதனை செயதார்கள்.
தூங்குதா,முழிச்சிருக்கா என்று தெரியாத ஆண்டாளிம்
ஓன்னுமில்லேங்கம்மா, உங்க வீட்டுக்கு வெடிகுண்டு
வச்சுயிருக்கிறதாக? சென்னையிலுள்ள காவல் தலைமை
அலுவலகத்துக்கு ஈஈஈஈ-மெயில் வந்துச்சும்மா, அதான்
உங்க பாதுகாப்புக்காக சோதனை செய்தோம்மா, வெடிகுண்டு
இல்லேம்மா, நீங்க தூங்குங்கம்மா என்றனர்.
இதேப்போல,மதுரைமாவட்டத்திலுள்ள மீனாட்சிஅம்மா
வீட்டிற்கும் சென்று சோதனை செய்தனர். வெடிகுண்டு
எதுவும் சிக்காததாலும் ஏற்பாடு செய்ய முடியாததாலும்
மீனாட்சிஅம்மாவின் வீட்டுக்கு வருகிறவர்களின் பைகளில்
ஏதாவது கிடைக்கமா? என்று சோதனை செய்தனர்.
தொடர்ந்தார்போல் தமிழகத்து தலைநகராமாம் சென்னை
போயசு தோட்டத்திலும் கொலு விற்றியிருக்கும் ரங்கநாயகி
யின் பங்களாவிலும், கக்கூஸ்,பாத்ரூம்,பெட்ரூம்,என அனை
த்து இடங்களிலும் துருவித் துருவி சோதனை இட்டனர்
ஒரே நேரத்தில் இந்த மூவருக்கும் வெடிகுண்டு மிரட்டல்
வந்ததால் நள்ளிரவிலிருந்து சோதனை மேற்ககொண்டதாக
இண்டர்டர்போல் ரேஞ்சு தமிழக போலீசார் தெரிவித்தனர்.
ஆண்டாளும்,மீனாட்சியும் எதுக்கு வம்புன்னு பதினெட்டு
முழம் சேலையால் உடல் அங்கங்கள் வெளிய தெரியாமல்
இருக்க உடல்முழுக்க போர்ததி ,மூச்சு விடாமல் எதையும்
கண்டு கொள்ளாமல்நேராக வெறித்த வண்ணம் இருந்தனர்.
.
ஆண்டாள்என்ற பெண்மணி வழக்கமாக தன்னை
தேடிவரும் பக்தகேடிகளு க்கு வேண்டும் வரங்களை
அருள்பாவிக்கும்வேலைகளை முடித்தவிட்டு இரவு
ஒன்பது மணிக்கெல்லாம் கதவை தாழ்போட்டுவிட்டு
தூங்க சென்றாள்.
இந்த ஆண்டாள் நன்றாக குறட்டை விட்டு தூங்கிக்கொண்டு
இருந்த நேரத்தில்...கதவை திறக்கும் பெரும்ஓசையில் தூக்கம்
கலைந்து விழித்து “யாரது இன்னநேரத்துல” எனன கேட்டபோது,
ஆண்டாளின் மொய்காப்பாளர் தக்காரும், எஜமான,எஜமானி
மற்றும் அவுகஅல்லக்கைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கும்
காவலர்களும் மெட்டல் டிடெகடர் கருவியுடன்.
ஆண்டாளின்பெட்ரூம்,ஆண்டாளின் பாத்ரூம் போன்ற
இடங்களிலும்அடுத்த அறையில் தங்கியிருந்த பெத்த
பெருமாள்,சக்கரத்தாழ்வர்களின் அறைகளிலும் தீவிர
சோதனை செயதார்கள்.
தூங்குதா,முழிச்சிருக்கா என்று தெரியாத ஆண்டாளிம்
ஓன்னுமில்லேங்கம்மா, உங்க வீட்டுக்கு வெடிகுண்டு
வச்சுயிருக்கிறதாக? சென்னையிலுள்ள காவல் தலைமை
அலுவலகத்துக்கு ஈஈஈஈ-மெயில் வந்துச்சும்மா, அதான்
உங்க பாதுகாப்புக்காக சோதனை செய்தோம்மா, வெடிகுண்டு
இல்லேம்மா, நீங்க தூங்குங்கம்மா என்றனர்.
இதேப்போல,மதுரைமாவட்டத்திலுள்ள மீனாட்சிஅம்மா
வீட்டிற்கும் சென்று சோதனை செய்தனர். வெடிகுண்டு
எதுவும் சிக்காததாலும் ஏற்பாடு செய்ய முடியாததாலும்
மீனாட்சிஅம்மாவின் வீட்டுக்கு வருகிறவர்களின் பைகளில்
ஏதாவது கிடைக்கமா? என்று சோதனை செய்தனர்.
தொடர்ந்தார்போல் தமிழகத்து தலைநகராமாம் சென்னை
போயசு தோட்டத்திலும் கொலு விற்றியிருக்கும் ரங்கநாயகி
யின் பங்களாவிலும், கக்கூஸ்,பாத்ரூம்,பெட்ரூம்,என அனை
த்து இடங்களிலும் துருவித் துருவி சோதனை இட்டனர்
ஒரே நேரத்தில் இந்த மூவருக்கும் வெடிகுண்டு மிரட்டல்
வந்ததால் நள்ளிரவிலிருந்து சோதனை மேற்ககொண்டதாக
இண்டர்டர்போல் ரேஞ்சு தமிழக போலீசார் தெரிவித்தனர்.
ஆண்டாளும்,மீனாட்சியும் எதுக்கு வம்புன்னு பதினெட்டு
முழம் சேலையால் உடல் அங்கங்கள் வெளிய தெரியாமல்
இருக்க உடல்முழுக்க போர்ததி ,மூச்சு விடாமல் எதையும்
கண்டு கொள்ளாமல்நேராக வெறித்த வண்ணம் இருந்தனர்.
.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இங்கிலாந்து மண்ணில் புதைக்கப்பட்ட இந்திய தியாகச் சிங்கம்
"என்னை தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என் உடலை புதைத்துவிடுங்கள். இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- poocharam.net நான்கு தனிமங்கள் தற்செயலால் இணைகின்றன. இணைவதின் பயனால் உருவமுள்ள தோற்றம் ஒன்று உருவாகிறது. இந்த தனிமங்களின் ...