பக்கங்கள்

திங்கள் 11 2013

ஆண்ட பரம்பரைகள் வீரம் காட்ட வேண்டிய இடம்........!!!

படம் .இட்லிவடை
















ஏலேய்................ய்ய்ய்.
சாதிவெறியும் மதவெறியும்
பிடித்த சூராதி சூரர்களே!
வீராதி வீரர்களே!!!!!

காலையில் எழுந்ததும்
கழிப்பறையில் சென்று
“ப்ப்ரீ”யாக மலம்
கழிக்க முடியும்மாலே
உங்களால்................!!!

உங்கள் மதவெறியையும்
சாதிவெறியையும்
அடக்கு முறையையும்
அங்கு காட்டுங்கலே...
ஆண்ட பரம்பரைகளே!!!
ஆளும் பரம்பரைகளே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...