பக்கங்கள்

திங்கள் 11 2013

ஆண்ட பரம்பரைகள் வீரம் காட்ட வேண்டிய இடம்........!!!

படம் .இட்லிவடை
















ஏலேய்................ய்ய்ய்.
சாதிவெறியும் மதவெறியும்
பிடித்த சூராதி சூரர்களே!
வீராதி வீரர்களே!!!!!

காலையில் எழுந்ததும்
கழிப்பறையில் சென்று
“ப்ப்ரீ”யாக மலம்
கழிக்க முடியும்மாலே
உங்களால்................!!!

உங்கள் மதவெறியையும்
சாதிவெறியையும்
அடக்கு முறையையும்
அங்கு காட்டுங்கலே...
ஆண்ட பரம்பரைகளே!!!
ஆளும் பரம்பரைகளே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...