பக்கங்கள்

செவ்வாய் 12 2013

நல்ல குடிமக்களுக்கு...........

                       Rathna Peters
















போராடாத நல்ல
குடி மக்களே!
வாருங்கள் நாம்
அமைதியாய்....
இருட்டில் தவிப்போம்!

வெளிச்சத்தில்
ஆட்சியாளர்கள்
நம்மைக் கொடூரமாய்
கொல்ல திட்டங்கள்
தீட்டட்டும்.!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...