பக்கங்கள்

செவ்வாய் 12 2013

நல்ல குடிமக்களுக்கு...........

                       Rathna Peters
















போராடாத நல்ல
குடி மக்களே!
வாருங்கள் நாம்
அமைதியாய்....
இருட்டில் தவிப்போம்!

வெளிச்சத்தில்
ஆட்சியாளர்கள்
நம்மைக் கொடூரமாய்
கொல்ல திட்டங்கள்
தீட்டட்டும்.!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இனி உத்தமவில்லன் ஏஐ

  "மரணத்திற்குப் பின் என்ன?" மனிதகுலம் விடை காணத் தவிக்கும் கேள்விகளில் ஒன்று. நமக்கு நாமே ஏதேதோ சொல்லிக்கொள்ளலாம். ஆனால் எதையும் ...