Rathna Peters |
போராடாத நல்ல
குடி மக்களே!
வாருங்கள் நாம்
அமைதியாய்....
இருட்டில் தவிப்போம்!
வெளிச்சத்தில்
ஆட்சியாளர்கள்
நம்மைக் கொடூரமாய்
கொல்ல திட்டங்கள்
தீட்டட்டும்.!!!
Rathna Peters |
முன்பு ஜெகஜீவன்ராம் சனவரி 24ந்தேதி 1978ம் வருடம் வாரணாசியில் முதல்வராக இருந்த சம்பூரணாந்தா சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை