Rathna Peters |
போராடாத நல்ல
குடி மக்களே!
வாருங்கள் நாம்
அமைதியாய்....
இருட்டில் தவிப்போம்!
வெளிச்சத்தில்
ஆட்சியாளர்கள்
நம்மைக் கொடூரமாய்
கொல்ல திட்டங்கள்
தீட்டட்டும்.!!!
Rathna Peters |
"மரணத்திற்குப் பின் என்ன?" மனிதகுலம் விடை காணத் தவிக்கும் கேள்விகளில் ஒன்று. நமக்கு நாமே ஏதேதோ சொல்லிக்கொள்ளலாம். ஆனால் எதையும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை