சனி 02 2013

தீபாவளி பீத்தல்................

தீபாவளி விருந்துக்காக பக்கத்து வீட்டிற்கு வந்திருந்த மாப்பிள்ளை வீட்டாரின் ஒருவர் சொன்னார்.

என்னைய தீபாவளி விருந்தெல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு.ஒரு வாரத்துக்கு மருந்து மாத்திரை கொடுத்துள்ளார் மருத்துவர் என்று பெருமையாக பீத்திக் கொண்டார்.

அதற்கு பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார்.“ இதென்ன அதிசியம், என்னைய எதுமே சாப்பிடக்கூடாதுன்னு, ஒரு மாதத்திற்கு மருந்து மாத்திரை கொடுத்துள்ளார் மருத்துவர் என்று தான் பையில் வைத்திருந்த மருந்து மாத்திரைகளை காண்பித்தார்.

ஒரு வாரத்திற்கு பீத்தினவர் கப்சுப்ன்னு ஆகிட்டார்.

இதனால் தெரிவது என்னவென்றால் வந்த இடத்தில் நாமதான் பெரிசு என்று பீத்தக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

போராடிப் பெற்ற உரிமை...........

பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள்.  இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...