பக்கங்கள்

சனி 02 2013

தீபாவளி பீத்தல்................

தீபாவளி விருந்துக்காக பக்கத்து வீட்டிற்கு வந்திருந்த மாப்பிள்ளை வீட்டாரின் ஒருவர் சொன்னார்.

என்னைய தீபாவளி விருந்தெல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு.ஒரு வாரத்துக்கு மருந்து மாத்திரை கொடுத்துள்ளார் மருத்துவர் என்று பெருமையாக பீத்திக் கொண்டார்.

அதற்கு பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார்.“ இதென்ன அதிசியம், என்னைய எதுமே சாப்பிடக்கூடாதுன்னு, ஒரு மாதத்திற்கு மருந்து மாத்திரை கொடுத்துள்ளார் மருத்துவர் என்று தான் பையில் வைத்திருந்த மருந்து மாத்திரைகளை காண்பித்தார்.

ஒரு வாரத்திற்கு பீத்தினவர் கப்சுப்ன்னு ஆகிட்டார்.

இதனால் தெரிவது என்னவென்றால் வந்த இடத்தில் நாமதான் பெரிசு என்று பீத்தக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...