பக்கங்கள்

ஞாயிறு 02 2014

சஞ்சீவி மலைக்கு சென்று அங்கிருந்து மேலோகம் சென்ற மெக்கானிக்.........


விருதுநகர் மாவட்டம்,இராஜபாளையம் அழகாபுரியைச் சேர்ந்த தொட்டியம் பட்டியை சேர்ந்தவர் ஜெகதாம்பிகைராஜன் வயயது 46. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி கடந்த எட்டு மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தை குட்டிகள் இல்லாததால். மனைவி இறந்தபின் ஜெகதாம்பிகைராஜன் தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த மாதம் தாயும் இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்த ஜெகதாம்பிகை ராஜன், ராஜபாளையம் சஞ்சீவி மலைக்கு  பகுதிக்குச சென்றார். அங்கிருந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

துக்கம் இப்படியும் உயிரை பறிக்கும்.

2 கருத்துகள்:

  1. போக்குவரத்து கழகத்தில் வேலைப் பார்ப்பதை விட மேலோகத்தில் வேலைப் பார்க்கலாம்னு முடிவு எடுத்துவிட்டார் போலிருக்கிறது!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...