பக்கங்கள்

ஞாயிறு 10 2016

அவர்கள் நாவிலே...........




அவர்கள் நாவிலே இராமனையும்
கைளிலே கூர் வாளையும்
வைத்து இருப்பார்கள்.. ஆனால்
கொலைகாரர்களாக மாறி கொல்வார்கள்

கடவுள் எங்கும் நிறைந்து
இருக்கிறான் என்பார்கள் ஆனால்
விலங்கிலும் கேவலமாக ஒரு
பிரிவு மனிதர்களை நடத்துவார்கள்

எறும்பிற்கு சர்க்கரையை உணவாக
இடுவார்கள.  ஆனால் மனிதர்கள்
தண்ணீர் குடிக்க தடைவிதிப்பார்கள்...

நாயுடன் படுத்தால் உன்னியுடன்
தான் எழுந்திரிக்க வேண்டும்
ஆகவே. மனிதர்களே இவர்கள்
உடன் சேராதீர்கள்...சேராதீர்கள

newspaper

படம்-  வினவு..
.






3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

இரண்டு நண்பர்கள்

இரு நண்பர்கள்  கனவுகள் இருந்த இடத்தில் விஞ்ஞானத்தை நிலை நாட்டினார்கள்..  மனிதர்கள் தங்கள்  வரலாற்றை உருவாக்குகிறார்கள் ஆனால் அந்த  வரலாற்றை ...