கணேசனை பார்த்தாயா.....?
எந்த கணேசன்........!
தெரு முச்சந்தியில் இருந்தாரே
அந்தக் கணேசன்.......??
அந்தக் கணேசனைத்தான்
நேற்றே ஆற்றில் கரைத்து
விட்டார்களே...!!
ஒனக்கு கொழுப்புடா...!!!
உண்மை சிலர்க்கு கசக்கும்.. *கூச்சமில்லாமல் செய்யப்படும் தமிழர் விரோதம்!* கீழடி உண்மைகளை உணர மனமில்லாமல் தொடர்ந்து அவமானப்ப...
கணேசனை வீட்டு கிணற்றில் கரைத்தவரை கலவரமில்லை நாட்டில், நாட்டுக் கடலில் கரைக்கும் போதுதான் நம் முகத்திலும் கலவரமாகி விடுகிறது. எங்கே கலவரம் நிகழ்ந்து விடுமோ என்று
பதிலளிநீக்குகொழுப்பு ஜாஸ்த்திதான் !
பதிலளிநீக்குkanesan maatiriye intha koluppum karainthu pokattum :)
பதிலளிநீக்குபகுத்தறிவு பா..!
பதிலளிநீக்குத ம 2
ஹஹஹ கொழுப்புதான்
பதிலளிநீக்கு