பக்கங்கள்

சனி 10 2016

கேட்டவர் திட்டினார்..............



கணேசனை பார்த்தாயா.....?

எந்த கணேசன்........!

தெரு முச்சந்தியில் இருந்தாரே
அந்தக் கணேசன்.......??

அந்தக் கணேசனைத்தான்
நேற்றே ஆற்றில் கரைத்து
விட்டார்களே...!!

ஒனக்கு கொழுப்புடா...!!!


5 கருத்துகள்:

  1. கணேசனை வீட்டு கிணற்றில் கரைத்தவரை கலவரமில்லை நாட்டில், நாட்டுக் கடலில் கரைக்கும் போதுதான் நம் முகத்திலும் கலவரமாகி விடுகிறது. எங்கே கலவரம் நிகழ்ந்து விடுமோ என்று

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

நான் மதுரைக்காரன்

  நான் மதுரைக்காரன் எனக்கு நினைவு தெரிஞ்சு சித்திரை திருவிழாவை கண்டு கொண்டதும் கலந்து  கொண்டதும் கிடையாது அது வேலையற்ற  வீணர்களின் திருவிழா ...