கணேசனை பார்த்தாயா.....?
எந்த கணேசன்........!
தெரு முச்சந்தியில் இருந்தாரே
அந்தக் கணேசன்.......??
அந்தக் கணேசனைத்தான்
நேற்றே ஆற்றில் கரைத்து
விட்டார்களே...!!
ஒனக்கு கொழுப்புடா...!!!
வாய்ப்பு கிடைக்காதவர்கள் எல்லாம் யோக்கியர்கள் தான் என்றார் வந்தவர் என்னைத்தான் சுட்டுகிறார் என நிணைத்து அவருக்கு பதிலுரைத்தேன் இல்லையே என...
கணேசனை வீட்டு கிணற்றில் கரைத்தவரை கலவரமில்லை நாட்டில், நாட்டுக் கடலில் கரைக்கும் போதுதான் நம் முகத்திலும் கலவரமாகி விடுகிறது. எங்கே கலவரம் நிகழ்ந்து விடுமோ என்று
பதிலளிநீக்குகொழுப்பு ஜாஸ்த்திதான் !
பதிலளிநீக்குkanesan maatiriye intha koluppum karainthu pokattum :)
பதிலளிநீக்குபகுத்தறிவு பா..!
பதிலளிநீக்குத ம 2
ஹஹஹ கொழுப்புதான்
பதிலளிநீக்கு