பக்கங்கள்

செவ்வாய் 18 2016

பெரிய வெண்ணைகள்...........

.................................
.................................
...................................

என்ன தலைவரே...

காவிரி மேலண்மை
வாரியம் அமைக்கச்
சொல்லி இரண்டாவது
நாளாக  இந்தீய
ரயில் மறியல்
போராட்டம் நடக்குது
நீங்க என்னடான்னா
ஜாலியாக  இங்க
குந்திகிட்டு இருக்கீங்க.....

அப்படியா.... சே
எனக்கு தெரியவே
இல்லீயேடா..ஆமா
 நீ ஏண்டா
போராட்டத்துக்கு போகல....

அதுவா தலைவரே..
நாங்கதான் தண்ணிய
காசு கொடுத்து
வாங்கி குடிக்கிற
கூட்ட மாச்சே...

அட அப்படியா...
சே..நானுந்தான்
காசு கொடுத்து
அம்மா தண்ணீய
வாங்கீ குடிக்காத
கூட்டத்த சேர்ந்தவனேச்சே........

.............................
........................................
...............................

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஒரு பழமொழி- அதன் அர்த்தம்

ஒன்பது பிள்ளை பெற்ற ஒருத்தி ஒரு பிள்ளை பெற்ற ஒருத்தியிடம் கேட்டாளாம் பிள்ளை  பெறுவது எப்படி என்று............. இது மாதிரி பத்து தடவை ஓட்டு ப...