....................................
............................
..................................
பெற்றெடுத்த தாயின்
பாலைக் குடித்து
வளர்ந்த மகன்
தன் தாயின்
அந்திமக் கட்டத்தில்
மூச்சுக்காக போராடிய
நேரத்தில் பால்
ஊற்றிக் முடித்து
வைத்தான் மகன்.
நான் மதுரைக்காரன் எனக்கு நினைவு தெரிஞ்சு சித்திரை திருவிழாவை கண்டு கொண்டதும் கலந்து கொண்டதும் கிடையாது அது வேலையற்ற வீணர்களின் திருவிழா ...
கடமை வீரன் எனலாம்!
பதிலளிநீக்குஇப்படி நிறைய குடி'மகன்கள் உண்டு நண்பரே
பதிலளிநீக்குநிதர்சனம்...
பதிலளிநீக்குஇதுதான் வாழ்க்கை
பதிலளிநீக்குஉண்மை வேதனை
பதிலளிநீக்குபாட்டே இருக்கே ...பிறந்தாலும் பாலை ஊற்றுவார் ,இறந்தாலும் பாலை ஊற்றுவார் :)
பதிலளிநீக்குதங்கள் பதிவு க்கு மிக மகிழ்ச்சி
பதிலளிநீக்குவேதனைதான்.
பதிலளிநீக்கு