பக்கங்கள்

புதன் 15 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-67


பாவிகள் எச்சரிக்கை செய்கிறார்கள்.........

Image result for பம்பா நதியில் வெள்ளம்




கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை
என்று அள்ளி
விட்ட பாவிகள்
பக்த அப்பாவிகளுக்கு
 எச்சரிக்கை செய்கிறார்கள்..


பம்பா நதியில்
வெள்ளம் கரை
புரண்டு ஓடுகிறது
அதனால் சபரிமலை
வரவேண்டாம் என்று






4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஆகவே, விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்!

  *** வி ல்ஹெல்ம் லீப்னெஹ்ட் (1826-1900) ஜெர்மன் சமூக ஜன நாயகக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினருள் ஒருவர். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான போர...