பாவிகள் எச்சரிக்கை செய்கிறார்கள்.........
கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை
என்று அள்ளி
விட்ட பாவிகள்
பக்த அப்பாவிகளுக்கு
எச்சரிக்கை செய்கிறார்கள்..
பம்பா நதியில்
வெள்ளம் கரை
புரண்டு ஓடுகிறது
அதனால் சபரிமலை
வரவேண்டாம் என்று
டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி.. போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...
முரணாகத்தான் இருக்கிறது ஹி.. ஹி.. ஹி..
பதிலளிநீக்குசரிதான் ...
பதிலளிநீக்குமீண்டு... மீண்டும் வரும்... அந்த வரவேற்பு அழைப்பு...
பதிலளிநீக்குஎன்ன வலிப்போக்கரே கடவுள் கேரளாவில் மிகவும் கோபமாக உள்ளாரா?
பதிலளிநீக்கு