பாவிகள் எச்சரிக்கை செய்கிறார்கள்.........

கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை
என்று அள்ளி
விட்ட பாவிகள்
பக்த அப்பாவிகளுக்கு
எச்சரிக்கை செய்கிறார்கள்..
பம்பா நதியில்
வெள்ளம் கரை
புரண்டு ஓடுகிறது
அதனால் சபரிமலை
வரவேண்டாம் என்று
தமிழினத்துரோகி_சீமான் இப்பதிவின் இறுதியில் ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்! அரசல், புரசலாக உங்கள் காதில் விழுந்ததைப்...
முரணாகத்தான் இருக்கிறது ஹி.. ஹி.. ஹி..
பதிலளிநீக்குசரிதான் ...
பதிலளிநீக்குமீண்டு... மீண்டும் வரும்... அந்த வரவேற்பு அழைப்பு...
பதிலளிநீக்குஎன்ன வலிப்போக்கரே கடவுள் கேரளாவில் மிகவும் கோபமாக உள்ளாரா?
பதிலளிநீக்கு