ஒரு மூடனின் அவதானிப்பு.........
காக்கை என்ற
பறவைக்கு தன்
குஞ்சு பொன்
குஞ்சு என்பது
சரி என்றால்
அந்த காக்கை
மற்ற பறவைகளின்
குஞ்சுகளை கொத்தி
குதறுவதற்கு காரணம்
சுயநலம் இன்றி
வேறு என்னவாம்....................
முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...
இருக்கும்தானே பொறாமை/
பதிலளிநீக்குபறவைக்கும் பொறாமையா...??? அய்யோ...
நீக்குஉணவு உண்டாகவேண்டுமே
பதிலளிநீக்குஉயிர் வளர்த்தாக வேண்டுமே
அதுக்கு அடுத்த பறவைகளின் குஞ்சுகளை குதறியா..! உயிர் வளர்க்க வேண்டும்...
நீக்குஒன்றை ஒன்று உண்ணவேண்டும் என்பது இ(றை)யற்கை நியதி நண்பரே...
பதிலளிநீக்குஒன்றை ஒன்று உண்ணவேண்டும் என்ற இயற்கை பறவையிடத்திலுமா..???????
நீக்கு