ஒரு மூடனின் அவதானிப்பு.........
காக்கை என்ற
பறவைக்கு தன்
குஞ்சு பொன்
குஞ்சு என்பது
சரி என்றால்
அந்த காக்கை
மற்ற பறவைகளின்
குஞ்சுகளை கொத்தி
குதறுவதற்கு காரணம்
சுயநலம் இன்றி
வேறு என்னவாம்....................
டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி.. போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...
இருக்கும்தானே பொறாமை/
பதிலளிநீக்குபறவைக்கும் பொறாமையா...??? அய்யோ...
நீக்குஉணவு உண்டாகவேண்டுமே
பதிலளிநீக்குஉயிர் வளர்த்தாக வேண்டுமே
அதுக்கு அடுத்த பறவைகளின் குஞ்சுகளை குதறியா..! உயிர் வளர்க்க வேண்டும்...
நீக்குஒன்றை ஒன்று உண்ணவேண்டும் என்பது இ(றை)யற்கை நியதி நண்பரே...
பதிலளிநீக்குஒன்றை ஒன்று உண்ணவேண்டும் என்ற இயற்கை பறவையிடத்திலுமா..???????
நீக்கு