பக்கங்கள்

வியாழன் 04 2019

அதிகாலை கனவு-36..

போறவன் வாறவன்
எல்லாரும் அந்தப்
பக்கம் பாக்குறானே
அப்படி என்னத்த
பாத்தாங்கேன்னு நானும்
எட்டி பாத்தேனுங்க
அப்படி பாத்ததுக்கு
எனக்கு தண்டனைங்க

நேத்திலேருந்து இன்னி
வரைக்கும் வாயில
வந்து நாறுதுங்க..




“வாங்க மச்சான்
சும்மா வாங்க
மச்சான் ஏங்கி
ஏங்கி நீங்க
இப்படி பாக்குறிங்க

வாங்க மச்சான்
சும்மா வாங்க
மச்சான் ஏங்கி
ஏங்கி நீங்க
இப்படி பாக்குறிங்க

காசில்லாத மைனர்க்காரன்
ஓசியில பாத்தானாம்
உதட்டாலே சப்பு
கொட்டி  மரம்
போல நின்னானாம்
கற்பனையால் நிணச்சு
நிணச்சு எதுவும்
கிடைக்காம அலைந்தானாம்”

அதனால வாங்க
மச்சான் சும்மா
வாங்க  மச்சான்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இனி உத்தமவில்லன் ஏஐ

  "மரணத்திற்குப் பின் என்ன?" மனிதகுலம் விடை காணத் தவிக்கும் கேள்விகளில் ஒன்று. நமக்கு நாமே ஏதேதோ சொல்லிக்கொள்ளலாம். ஆனால் எதையும் ...