வியாழன் 04 2019

அதிகாலை கனவு-36..

போறவன் வாறவன்
எல்லாரும் அந்தப்
பக்கம் பாக்குறானே
அப்படி என்னத்த
பாத்தாங்கேன்னு நானும்
எட்டி பாத்தேனுங்க
அப்படி பாத்ததுக்கு
எனக்கு தண்டனைங்க

நேத்திலேருந்து இன்னி
வரைக்கும் வாயில
வந்து நாறுதுங்க..




“வாங்க மச்சான்
சும்மா வாங்க
மச்சான் ஏங்கி
ஏங்கி நீங்க
இப்படி பாக்குறிங்க

வாங்க மச்சான்
சும்மா வாங்க
மச்சான் ஏங்கி
ஏங்கி நீங்க
இப்படி பாக்குறிங்க

காசில்லாத மைனர்க்காரன்
ஓசியில பாத்தானாம்
உதட்டாலே சப்பு
கொட்டி  மரம்
போல நின்னானாம்
கற்பனையால் நிணச்சு
நிணச்சு எதுவும்
கிடைக்காம அலைந்தானாம்”

அதனால வாங்க
மச்சான் சும்மா
வாங்க  மச்சான்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...