பக்கங்கள்

செவ்வாய் 02 2019

அதிகாலை கனவு-35.

மர்மம் ஒரே மர்மம்..........!!!







பிறந்தது மர்மம்
வளர்ந்தது மர்மம்
கட்டிக்கிட்டது மர்மம்
 வச்சுகிட்டது மர்மம்
பெத்துகிட்டது மர்மம்
சம்பாதித்தது மர்மம்
 செத்து போனது மர்மம்
 காலு இருந்ததா இல்லையா
என்பது மர்மம்
ஆவியா சுத்துதா
இல்லையா  மர்மம்
ரகசிய அறையில் சிக்கிய
பணமும் மர்மம்
அந்த ரெண்டு
இட்லி தின்டதிலும் மர்மம்
கடைசியா என்
அதி காலை கனவில்
வந்ததும் மர்மம்
ஒரே மர்மம்
தான் போங்க சார்...........

6 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

இனி உத்தமவில்லன் ஏஐ

  "மரணத்திற்குப் பின் என்ன?" மனிதகுலம் விடை காணத் தவிக்கும் கேள்விகளில் ஒன்று. நமக்கு நாமே ஏதேதோ சொல்லிக்கொள்ளலாம். ஆனால் எதையும் ...