திங்கள் 15 2019

அதிகாலை கனவு-41.


கனவில் வந்த மாட்டுக்கறியின் மகத்துவங்கள்...!!!!!!!!











மேல் சாதி என்ற
வெறும் பீத்துல
அவனால மாட்டுகறிய
தின்ன முடியல....
மத்தவங்கெ தின்றது
பார்த்து பொறாமை
அதனாலதான் மாட்டுக
கறி தின்ன
வக்கத்து போயி
தின்னுறவன சங்கிகள்
 பேர்ல பிறாண்டுறான்

நாய்யி தானும்
தின்னாது அடுத்தவனையும்
 தின்னவிடாது தேங்காய
உருட்டிகிட்டே திரியும்
அந்த  நாலுகால்
நாயோட சேர்ந்ததுக
இந்த இரண்டு
கால் நாய்க.................

5 கருத்துகள்:

  1. உண்மை பிடித்தவன் திங்கிறான் உனக்கென்ன ?

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. உண்மையை ஒத்துக்கிற பக்குவம் வற மறுக்கிறது திமிரு பிடித்தவர்களுக்கு..............

      நீக்கு
  3. வலிப்போக்கரே,
    மாட்டுக்கறி உணவிற்கு தமிழகத்தில் ஏதாவது தடை உள்ளதா?
    பின்பு எதற்காக
    நாய்யி தானும்
    தின்னாது அடுத்தவனையும்
    தின்னவிடாது
    தேங்காய
    உருட்டிகிட்டே திரியும் என்ற மாட்டுக்கறியை வைத்து மேல் ஜாதி கீழ் என்கின்ற ஜாதி வெறி புலம்பல்கள்?
    மாட்டு கறியின் மகத்துவங்ககளை உணர்ந்து கொண்ட தமிழர்கள் அதை தொடர்ந்து உண்டுவந்ததினால் அதிக சத்துக்களை பெற்று கொண்டு கான்சர் போன்ற கொடிய நோய்நொடிகளில் இருந்து தங்களை பாதுகாத்து சுகதேகிகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மை தான் நமக்கு தெரியுமே.
    அது சரி தமிழர்களின் வாழ்வியல் உண்மைகளை தெரிவிக்கும், தமிழர்களுக்கு உலகத்தில் பெருமை தேடி தந்த திருக்குறள் புலால் தின்பது பற்றி என்ன சொல்கிறது?

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...