வர்க்கத்தின் ஆண்குறி
அன்று நீவிவிடப்பட்டது
இப்போது.....
.
அதன் நீட்சியாய்
அச்சம் அற்ற
ஆண்குறிகளின் பலி
பீடத்தில் அப்பாவி
ஜெயபிரியாக்கள்.........
ஒரு வீட்டிற்கு வாசல் படி என்று இருந்தே ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...
கொடூரம்... சே...
பதிலளிநீக்குமனித பிறவிகள்...செய்த கொடூரம் ....
நீக்குஇங்கு மாக்களாட்சிதான்...
பதிலளிநீக்குமனித மிருகங்கள் மக்களை ஆள்வது மாக்களாட்சி
பதிலளிநீக்கு