சனி 04 2020

கரோனாவை விட பயங்கரமானவர்கள்-8-

பொள்ளாச்சியில் அதிகார
வர்க்கத்தின் ஆண்குறி
 அன்று நீவிவிடப்பட்டது

இப்போது.....
.
 அதன் நீட்சியாய்
அச்சம் அற்ற
 ஆண்குறிகளின் பலி
பீடத்தில் அப்பாவி
ஜெயபிரியாக்கள்.........









4 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...