ஞாயிறு 08 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -74.....

 





இவாள் பண்ணா "சிலை திருட்டு"

அவா.. பண்ணா "சிலை மாயம்"


இவாள் பண்ணா "படுகொலை"

அவா... பண்ணா "ஜீவ சமாதி"


இவாள் பண்ணா "தீவிரவாத செயல்"

அவா... பண்ணா "கர சேவை"


 இவாள்  பண்ணா "வன்கொடுமை"

அவா.... பண்ணா "சில்மிஷம்"


இவாள்  பண்ணா "ஊழல், வரி ஏய்ப்பு"

அவா... பண்ணா "சொத்து வழக்கு"


இவாள் பண்ணா "நிர்வாக சீர்கேடு"

அவா... பண்ணா "நிர்வாகக் குளறுபடி"


இவாள் பண்ணா "படுபாதக செயல்"

அவா... பண்ணா "சுய மைதுனம்"


ஹி....ஹி......ஹி.....ஹி....

-


2 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...