சனி 23 2021

இப்போதுதான் உரைத்தது.......

 




நான் இளைஞனாக 

இருந்தபோது எல்லாம்

தெரியும் என

நிணைத்தேன். கொஞ்சம்

வயதானபோது கொஞ்சம்

தான் தெரியும் என

உணர்ந்தேன். முதிர்ச்சி

அடைந்தபோதுதான் தெரிந்தது

எனக்கு எதுவுமே தெரியாது

என்று.......................

10 கருத்துகள்:

  1. ஆனால் எனக்குத் தெரிகிறது நீங்கள் ஒரு முதியவர் என்று. 

    ....இல்லாமல் பிறந்தோம் 
    வாழ்நாள் முழுதும் சேர்த்தோம்.
    விடை பெறும்போது தெரிந்தது .
    சேர்த்தது ஒன்றுமில்லை என்று.

    அறிவு. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துரையில் சிறு திருத்தம் ஐயா... இல்லாமல் பிறந்தேன். வாழ்நாள் முழுவதும் போராடினேன். (குடியிருக்கும் வீட்டிற்க்காக காவல்நிலையம். நீதிமன்றம் என்று) விடை பெறும்போது சேர்த்தது சோத்துமில்லை அறிவுமில்லை....

      நீக்கு
  2. நிதர்சனமான உண்மை நண்பரே இது பலருக்கும் பொருந்தும்.

    பதிலளிநீக்கு
  3. ஆம்..நண்பரே! எனக்கு முற்றிலும் பொருந்தியது....

    பதிலளிநீக்கு

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...