பக்கங்கள்

வியாழன் 11 2021

கடிகாரம் உணர்த்திய உண்மை...........

 





தூங்கி எழுந்தவுடன்

கடிகாரம் பார்ப்பது

வழக்கம் அந்த

வழக்கப்படி அன்று

எழுந்தவுடன் கடிகாரத்தை

பார்த்தேன் கடிகாரம்

தன் ஓட்டத்தை

நிறுத்தி இருந்தது.

இரவில் தூங்கும் 

போது ஓடிக்கொண்டு..

இருந்தது............


இம்சைகளின்....அரச

மனுச மனுசிகளுக்கும்  

ஒருநாள் ......அவர்களின்

ஆட்டத்தையும் 

ஓட்டத்தையும்  

நிறுத்த காலம் 

ஒன்று உண்டு

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...