வியாழன் 11 2021

கடிகாரம் உணர்த்திய உண்மை...........

 





தூங்கி எழுந்தவுடன்

கடிகாரம் பார்ப்பது

வழக்கம் அந்த

வழக்கப்படி அன்று

எழுந்தவுடன் கடிகாரத்தை

பார்த்தேன் கடிகாரம்

தன் ஓட்டத்தை

நிறுத்தி இருந்தது.

இரவில் தூங்கும் 

போது ஓடிக்கொண்டு..

இருந்தது............


இம்சைகளின்....அரச

மனுச மனுசிகளுக்கும்  

ஒருநாள் ......அவர்களின்

ஆட்டத்தையும் 

ஓட்டத்தையும்  

நிறுத்த காலம் 

ஒன்று உண்டு

4 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...