பக்கங்கள்

ஞாயிறு 22 2021

ஹை............கூ..............

 




டீ கடைக்கு

எதிரே.. சிசி கேமரா

பொருத்தப்பட்டதால் செனட்

சபை கலைக்கப்பட்டது..

                    ----------------



செனட் சபை

கலைக்கப்பட்டதால்

வருமானமின்றி

 டீ கடை

 மூடப்பட்டது....



5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...