- கோகுல்ராஜ் ஆணவப்படுகொலையில் யுவராஜ் உட்பட 11 பேர் குற்றவாளிகள்- நீதிமன்றம் தீர்ப்பு!!
- ஆணவம் அழிவைத்தரும் யுவராஜ் !
- ஒரு பொறியியல் பட்டதாரியை திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டு எவ்வளவு திமிராக காலரை உயர்த்திவிட்டு பேசினாய்..சாதியும் ,பணமும்,செல்வாக்கும் காப்பாற்றும் என்ற ஆணவம்தானே,?
- வருங்கால யுவராஜ்களின் எண்ணங்களின் மீது சம்மட்டி அடியாக இறங்கிய தீர்ப்பு. கோகுல்ராஜ்,டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் ஆன்மா சற்று இளைப்பாறுதல் கொள்ளட்டும் !
- சுவாதி பிறழ்ந்தபோதும் நீதி பிறழவில்லை. கடவுளைப்போல கண்காணித்து சாட்சியம் அளித்த அறிவியலின் பிள்ளை சிசிடிவி காமிரா தனது கண்களுக்குள் உண்மையை சேமித்து வைத்திருக்கிறது.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் தோழர் ப பா மோகனின் அறிவார்ந்த சட்டப்போராட்டம் இதை சாதித்திருக்கிறது. கண்ணகி - முருகேசன், உடுமலை சங்கர் போன்ற ஆணவ கொலை வழக்கினை தொடர்ந்து இதிலும் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. ப பா மோகன் போல இரத்தினம் போல பலநூறு வழக்கறிஞர்கள் இந்த சமூகத்திற்கு வேண்டும். தமிழக அரசு ஆணவப்படுகொலைகளை தடுக்க உறுதியான சட்டங்களை உடனே இயற்றவேண்டும்
- ஆணவம் அழியட்டும் அன்பு தழைத்தோங்கட்டும் !
ஞாயிறு 06 2022
பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...72
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
படம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ…………! முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...
-
அன்புமிக்க.. நண்பர்களே! பதிவர்களே! வாசகர்களே! எனது தாயார் 20/ 9/ 2015 ஞாயிறு -இரவு 8.30 மணியளவில் இயற்கை எய்தினார் எனது தாயார் இறந்த...
-
அது ஒரு ஆங்கில பாடசாலை...அந்த பாடசாலையின் ஒரு வகுப்பில் நடந்த நிகழ்ச்சி.... காட்சி---...
கதையும் காரணமும்..
ஒன்று- அன்புள்ள உறுப்பினர்களே! இன்று கூடவிருந்த நமது கூட்டம் எதிர்பாராத சில காரணங்களால் தள்ளி வைக்கப்படுகிறது. இரண்டு- அன்பிற்கினிய உறுப்ப...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக