- கோகுல்ராஜ் ஆணவப்படுகொலையில் யுவராஜ் உட்பட 11 பேர் குற்றவாளிகள்- நீதிமன்றம் தீர்ப்பு!!
- ஆணவம் அழிவைத்தரும் யுவராஜ் !
- ஒரு பொறியியல் பட்டதாரியை திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டு எவ்வளவு திமிராக காலரை உயர்த்திவிட்டு பேசினாய்..சாதியும் ,பணமும்,செல்வாக்கும் காப்பாற்றும் என்ற ஆணவம்தானே,?
- வருங்கால யுவராஜ்களின் எண்ணங்களின் மீது சம்மட்டி அடியாக இறங்கிய தீர்ப்பு. கோகுல்ராஜ்,டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் ஆன்மா சற்று இளைப்பாறுதல் கொள்ளட்டும் !
- சுவாதி பிறழ்ந்தபோதும் நீதி பிறழவில்லை. கடவுளைப்போல கண்காணித்து சாட்சியம் அளித்த அறிவியலின் பிள்ளை சிசிடிவி காமிரா தனது கண்களுக்குள் உண்மையை சேமித்து வைத்திருக்கிறது.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் தோழர் ப பா மோகனின் அறிவார்ந்த சட்டப்போராட்டம் இதை சாதித்திருக்கிறது. கண்ணகி - முருகேசன், உடுமலை சங்கர் போன்ற ஆணவ கொலை வழக்கினை தொடர்ந்து இதிலும் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. ப பா மோகன் போல இரத்தினம் போல பலநூறு வழக்கறிஞர்கள் இந்த சமூகத்திற்கு வேண்டும். தமிழக அரசு ஆணவப்படுகொலைகளை தடுக்க உறுதியான சட்டங்களை உடனே இயற்றவேண்டும்
- ஆணவம் அழியட்டும் அன்பு தழைத்தோங்கட்டும் !
ஞாயிறு 06 2022
பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...72
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எதுக்கும் சொல்லி வைப்போம்....!!!
இளமையில் அழகாக இல்லை முதுமையில் அழகாக இருக்கிறாய். - ஒரு பாட்டி சொன்னது ஓடோடி சென்றேன் கண்ணாடியி...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை