பக்கங்கள்

செவ்வாய் 16 2024

சொன்னதை செய்பவர்கள்....!!!

 






சலிப்பும் ஓய்வும்

தற்கொலைக்கு சமம்

என்றார் பெரியார்.

அதனால்தான் என்னவோ

அவரவர் விருப்பத்திற்கு

வாட்ச்ஆப், பேஸ்புக்,

டிவிட்டர், யூடிப்,

டெலிகிராம், பிளாக்கர்,

கோரா, கேம்ஸ்

இப்படி பலவற்றை

சலிப்பில்லாமல், ஓய்வு

இல்லாமல் கைப்பேசியில்

நோண்டிக் கொண்டு

இருக்கிறார்கள்..

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

இனி உத்தமவில்லன் ஏஐ

  "மரணத்திற்குப் பின் என்ன?" மனிதகுலம் விடை காணத் தவிக்கும் கேள்விகளில் ஒன்று. நமக்கு நாமே ஏதேதோ சொல்லிக்கொள்ளலாம். ஆனால் எதையும் ...