செவ்வாய் 16 2024

சொன்னதை செய்பவர்கள்....!!!

 






சலிப்பும் ஓய்வும்

தற்கொலைக்கு சமம்

என்றார் பெரியார்.

அதனால்தான் என்னவோ

அவரவர் விருப்பத்திற்கு

வாட்ச்ஆப், பேஸ்புக்,

டிவிட்டர், யூடிப்,

டெலிகிராம், பிளாக்கர்,

கோரா, கேம்ஸ்

இப்படி பலவற்றை

சலிப்பில்லாமல், ஓய்வு

இல்லாமல் கைப்பேசியில்

நோண்டிக் கொண்டு

இருக்கிறார்கள்..

2 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...