செவ்வாய் 09 2024

ஒரு நீண்ட மௌனம்...........

 







ஒரு வீட்டிற்கு 

வாசல் படி

 என்று இருந்தே

 ஆக வேண்டும்

அதே போல்

ஒவ்வொரு மனிதனுக்கும்

ஒரு வலி இருந்தே 

ஆக வேண்டும்

வலிப்போக்கனாகிய

எனக்கும் ஒரு

வலி இருக்கிறது

சொன்னால் வயதாகி

விட்டது அதனால்

புலம்புகிறேன் என்று

பலரும் பலவிதமாக

கதை அளப்பார்கள்

அந்தக் கதை

வேண்டாமே என்றுதான்

இந்த நீண்ட

மௌனம்

2 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...